பேருந்து

ராமேசுவரம்: ஓட்டுநர் இல்லாதபோதும் பேருந்து தானாகவே இயங்கி, அருகிலிருந்த வீட்டிற்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெஷாவர்: பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 3) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 20 பேர் மாண்டதாகவும் மேலும் 21 பேர் காயமடைந்ததாகவும் அரசாங்கப் பேச்சாளர் கூறியுள்ளார்.
டவர் ட்ரான்ஸிட் சிங்கப்பூர் (டிடிஎஸ்), பொதுப் போக்குவரத்து மன்றத்துடன் இணைந்து ‘கேரிங் எஸ்ஜி கம்யூட்டர்ஸ்’ இயக்கத்தின் கீழ், சிறப்புக் கல்வி பள்ளிகளான (ஸ்பெட்) டவுனர் கார்டன் பள்ளியிலும் (மைண்ட்ஸ்) ரெயின்போ சென்டர் அட்மிரல் ஹில்லிலும் பயிலும் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களைக் கொண்ட இரண்டு பேருந்துகளை இவ்வாண்டு ஏப்ரல் 24ஆம் தேதி செம்பவாங் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் காட்சிக்கு வைத்தன.
சிங்கப்பூரின் பொதுப் பேருந்துக் கட்டமைப்பைப் புதுப்பிப்பதற்கு 175 மில்லியன் வெள்ளி மதிப்புக்கும் மேலான குத்தகைகள் சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் எஞ்சினியரிங் (எஸ்டி எஞ்சினியரிங்) குழுமத்தின் நகரத் தீர்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் உடனடியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.